கட்டடக் கலை

  • மறுகட்டுமானங்கள் ஏன் தேவை?

    மறுகட்டுமானம் என்ற சொல்லுக்கு, சேதமடைந்த அல்லது தகர்க்கப்பட்ட கட்டடங்களை மீண்டும் கட்டுவது என்பது பொதுவான பொருளாகும். எனினும், இச்சொல்லானது சூழமைவு, பரப்பளவு, அழிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, மிகவும் வேறுபட்ட சூழல்களையும் குறிக்கிறது. என்றாலும், சமுதாயங்கள் தங்களுடைய மரபு கட்டடங்களில் சில கூறுகளைச் சீரமைக்கவோ மீண்டும் கட்டவோ அவற்றைத் தூண்டுவது என்னவென்று அச்சொல் எதையும் குறிக்கவில்லை. ப்ரான்கா மால்செர்வீசி – கட்டடக் கலை ஆலோசகர், விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், தேசிய கட்டடக்கலைப் பள்ளி, வெர்சாய்ஸ் (பிரான்ஸ்) மரபுக்…