வாழ்க்கை

  • மறுகட்டுமானங்கள் ஏன் தேவை?

    மறுகட்டுமானம் என்ற சொல்லுக்கு, சேதமடைந்த அல்லது தகர்க்கப்பட்ட கட்டடங்களை மீண்டும் கட்டுவது என்பது பொதுவான பொருளாகும். எனினும், இச்சொல்லானது சூழமைவு, பரப்பளவு, அழிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, மிகவும் வேறுபட்ட சூழல்களையும் குறிக்கிறது. என்றாலும், சமுதாயங்கள் தங்களுடைய மரபு கட்டடங்களில் சில கூறுகளைச் சீரமைக்கவோ மீண்டும் கட்டவோ அவற்றைத் தூண்டுவது என்னவென்று அச்சொல் எதையும் குறிக்கவில்லை. ப்ரான்கா மால்செர்வீசி – கட்டடக் கலை ஆலோசகர், விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், தேசிய கட்டடக்கலைப் பள்ளி, வெர்சாய்ஸ் (பிரான்ஸ்) மரபுக்…

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்

    அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர் அலெக்ஸ் என்னும் பெயர் சமூக ஊடகத் தளத்தில் முன்வரிசையில் வந்து நின்றது. யாரிந்த அலெக்ஸ் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்நிகழ்ச்சி. தனது நகைச்சுவை நிகழ்ச்சிக்கு அலெக்ஸ் எடுத்துக்கொண்ட திரைப்படப் பாடல்கள் என்னும் களம் பழையது என்றபோதும், களத்தை அவர் கையாண்டவிதம் மிகவும் புதுமையானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பலகுரல் மன்னர்கள் மூர்த்தி கோபி எனும் இருவர் புகழ்பெற்ற பாடல்களில்…